http://1drv.ms/1D77U14
குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
1.இரக்கம் கண்முன்னே
உம் வாக்கு என் நாவில்
நான் ஏன் கலங்கணும்
நன்றி கூறுவேன்
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
2.மகிமை மேகத்திற்குள்
மறைந்து நான் வாழ்கிறேன்
இரட்சகர் இயேசு தான்
எப்போதும் என்முன்னே
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
3.உம்மையே நம்பியுள்ளேன்
உம்மோடு தான் நடப்பேன்
தடுமாற்றம் எனக்கில்லை
தள்ளாடுவதும் இல்லை
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
Psalm 91:1“Whoever dwells in the shelter of the Most High will rest in the shadow of the Almighty.”Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: as | Beulah's Blog
Pingback: Songs list | Beulah's Blog