https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSdCyL-nASdyqtza
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே – 2
தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
1. வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றி தவிக்கும் நேரத்திலே – 2
பகைஞர்கள் சூழ்ந்திடும் நேரத்தினில்
கடலினில் தரைவழி தந்தவர் நீர் – 2
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
2. இருண்ட வாழ்க்கை பாதையிலே
இன்னல்கள் சூழ்ந்திட்ட நேரத்திலே – 2
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் – 2
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
3. மனுஷரின் வார்த்தை மாறாகி
மனதினில் துயரங்கள் அழுத்துகையில் -2
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையின் வார்த்தையால் மகிழச்செய்தீர் –2
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே –2
தாயைப் போலத் தேற்றுகிறீர்
தந்தைப் போல் தோளில் சுமக்கின்றீர் – 2
தேற்றரவாளன் இயேசுவே
என்னைத் தேடி வந்த அன்பு தெய்வமே
2 Peter 3:9“The Lord is not slow in keeping His promise, as some understand slowness. Instead He is patient with you, not wanting anyone to perish, but everyone to come to repentance.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: as | Beulah's Blog
Pingback: Songs list | Beulah's Blog