எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
1. கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது – 2
கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
2. பாறையினின்று
தண்ணீர் சுரந்தது – 2
தாகம் தீர்ந்தது கர்த்தரை
மனமும் போற்றியது – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
3. பாடுகள் பட்டு
மரித்தாரே நமக்காய் – 2
உயிர் கொடுத்தாரே அவரை
உயர்த்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
4. யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம் – 2
ஜெயம் கொடுத்தாரே அவரை
துதித்திடுவோமே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
Psalm 138:2“I will bow down toward Your holy temple and will praise Your name for Your unfailing love and Your faithfulness, for You have so exalted Your solemn decree that it surpasses Your fame.”
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved. |
Pingback: Songs list | Beulah's Blog