http://1drv.ms/1Q9tV4l
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன்
1. தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே
2. சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம்
இராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும்