https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihCc-VT3L_79TIwr
புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்
1. (உம்) பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே
@. முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்