https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUzJUcDZfWkxMeWc
இரட்சகர் வந்ததால்
இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே
மறுவாழ்வும் கிடைத்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடே
1. பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன்செல்லும் தூதனாய்
வழிநடத்தும் மேய்ப்பனாய்
2. ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினியில் நான் நடக்கையில்
என்னைத் தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் சபையோடு
இம்மானுவேல் என் தேசத்தோடு
இம்மானுவேல் என் குடும்பத்தோடு