http://1drv.ms/1D77CHE
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
எப்போதும் எவ்வேளையும்
உம் கிருபை என்னைத் தொடரும் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
1. மாண்பு மிக்கவர் நீர்தானே
மிகவும் பெரியவர் நீர்தானே – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
2. தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்
விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
3. ஏற்ற வேளையில் அனைவருக்கும்
ஆகாரம் நீர் தருகின்றீர் – 2
உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
உயிருள்ள நாளெல்லாம் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
எப்போதும் எவ்வேளையும்
உம் கிருபை என்னைத் தொடரும் – 2
என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Isaiah 40:31“but those who hope in the LORD will renew their strength. They will soar on wings like eagles; they will run and not grow weary, they will walk and not be faint.” |
Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.
Pingback: as | Beulah's Blog
Pingback: Songs list | Beulah's Blog